எலியால் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட சிரமம்
Loading… ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் எலியொன்று புகுந்து கொண்டதனால் அதனை கண்டுபிடிக்க மூன்று நாட்கள் செலவிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் இவ்வாறு எலி புகுந்துள்ளது. விமானத்தில் எலியொன்று புகுந்துள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். Loading… இந்த எலியை கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்கள் சென்றதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த விமானம் எலியுடன் கடந்த 22ம் திகதி நாடு திரும்பியதாகவும் மூன்று நாள் முயற்சியின் பின்னர் எலி கண்டு பிடிக்கப்பட்டதாகவும் … Continue reading எலியால் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட சிரமம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed